435
இராமநாதபுரம் மாவட்டம், தங்கச்சிமடம் அருகே வேர்க்காடு குடியிருப்புப் பகுதியில் உள்ள பனை மரத்தில் விஷத்தன்மையுள்ள குளவிகள் கூடு கட்டியுள்ளதால் அச்சத்தில் உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். மல...

244
நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே சங்கரம்பாளையத்தில் அரசுக்கு சொந்தமான நிலத்தில் சுமார் 100 க்கும் மேற்பட்ட பனை மரங்கள் உள்ளன. மர்ம நபர்கள் சிலர் பனைமரக்காட்டில் தீ வைத்ததாகக் கூறப்படுகிறது. இதில் ...

1597
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே கலப்பட பனங்கருப்பட்டி மலிவான விலையில் விற்கப்படுவதால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக பனைத் தொழிலாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர். சாயல்குடி சுற்றுவட்டாரப...

9945
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் இரு சக்கர வாகனத்தில் சென்ற முன்னாள் ராணுவ வீரர் மீது சாலையோரம் உள்ள பனை மரம் முறிந்து விழும் சிசிடிவி வீடியோ காட்சி வெளியாகி உள்ளது. மன்னார்குடி வஉசி ரோட்டை சேர...

3881
இராணிப்பேட்டை அருகே சாலையோரம் இருந்த 15 பனை மரங்களை சட்டவிரோதமாக வெட்டி அகற்றிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். நரசிங்கபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பெல் பகுதியில் ஊராட்சி சார்பாக சாலையோரம் வாகன ஓட்டி...

55444
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி பகுதியில் இரும்பு மற்றும் பிளாஸ்டிக் கட்டில்களை தவிர்த்து மீண்டும் பனை நார் கட்டில் பயன்பாட்டிற்கு பொதுமக்கள் மாறி வருவது அதனை தயாரித்து வரும் தொழிலாளர்களுக்கு பெரும்...

18602
கொரோனா ஊரடங்கு காலத்தில் 11ஆவது வகுப்பு மாணவர் ஒருவர், தவிக்கும் தங்கள் குடும்பத்திற்கு உதவும் வகையில், பனை மரம் ஏறும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். அசத்தும் மாணவர் குறித்து அலசுகிறது, இந்த சிறப்பு ...



BIG STORY